என் பெயர் மகேஸ்வரி (எ) மெர்சி, நான் கோயம்புத்தூர் மாவட்டம் சூலூரில் வசித்து வருகிறேன். நான் JasJemi channel மூலமாக பாஸ்டர்.சுந்தர் சிங் அவர்களை தொடர்புகொண்டு என் திருமணத்திற்காக ஜெபிக்க சொல்லியிருந்தேன். எனக்கு 2021 டிசம்பர் 10ஆம் தேதி திருமணம் நடந்தது. நான் பெலவீனம் உள்ளவள். ஆனாலும் கர்த்தருடைய கிருபையால் எனக்கு அன்பான நல்ல ஒரு Life partner ஆண்டவர் கொடுத்துள்ளார். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். எனக்கு ஜெபித்த உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் உங்கள் ஊழியத்திற்கும் மனமார்ந்த நன்றி.. கர்த்தருக்கே மகிமை!!
God Bless You.. 🙏🙏🙏