நேர்வழியாய் உன்னை நடத்துவார்..

Post Views: 2,137 நேர்வழியாய் உன்னை நடத்துவார்.. தலைகுனிந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டு, நான் என் எஜமானுடைய சகோதரன் குமாரத்தியை அவர் குமாரனுக்குக் கொள்ள என்னை நேர்வழியாய் நடத்திவந்த என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாயிருக்கிற கர்த்தரை ஸ்தோத்திரித்தேன்.ஆதியாகமம் 24:48 இது எலியேசர் சொன்ன வார்த்தை.. அன்றைக்கு அவருடைய வாழ்க்கையில் ஒரு மிகப் பெரிய பொறுப்பு அவருடைய கையில்…

மேலும் படிக்க

கர்த்தரோ பயங்கரமான பராக்கிரமசாலியாய் என்னோடு இருக்கிறார்.

Post Views: 1,602 கர்த்தரோ பயங்கரமான பராக்கிரமசாலியாய் என்னோடு இருக்கிறார், ஆகையால் என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் மேற்கொள்ளாமல் இடறுவார்கள்; தங்கள் காரியம் வாய்க்காதபடியால் மிகவும் வெட்கப்படுவார்கள்; மறக்கப்படாத நித்திய இலச்சை அவர்களுக்கு உண்டாகும்.(எரேமியா 20:11) But the Lord is with me as a dread warrior;Therefore my persecutors will stumble;they will not overcome me.They will…

மேலும் படிக்க

பைபிளை எப்படி புரிந்து வாசிப்பது?.(பகுதி 2)

Post Views: 1,564 பைபிளை எப்படி புரிந்து வாசிப்பது?.(பகுதி 1)ல் நாங்கள் குறிப்பிட்ட அந்த 20 புத்தகங்களையும் படித்து முடித்தபின்பு அப்போஸ்தலனாகிய பவுல் எழுதிய 14 நிருபங்களை படிக்கலாம். பவுல் என்பவர் யார் என்றால் புதிய ஏற்பாட்டில் அவர் ஒரு பெரிய ஊழியக்காரர்., அவர் ஒரு அப்போஸ்தலர், அவர் அநேக கிராமத்திற்கு சென்று சுவிசேஷத்தை அறிவிக்க…

மேலும் படிக்க

பைபிளை எப்படி புரிந்து வாசிப்பது?.(பகுதி 1)

Post Views: 2,439 புதிதாக பைபிள் வாசிக்கத் தொடங்குபவர்கள் எந்தப் பகுதியிலிருந்து வாசிக்கலாம் என்பதை இந்த பக்கத்தில் பார்க்கலாம்., வேதாகம் பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என்று இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வேதாகமத்தில் மொத்தம் 66 புத்தகங்கள் உள்ளது. பழைய ஏற்பாடு புத்தகத்தில் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பாக உள்ள செய்திகள் உள்ளது., புதிய ஏற்பாட்டில் கிறிஸ்து…

மேலும் படிக்க

சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரம்..

Post Views: 1,593 வேதத்தில் தேவன் அநேகருக்கு சாம்பலுக்கு பதிலாக சிங்காரத்தை கொடுத்திருக்கிறார். அதே ஆசீர்வாதத்தை இதை வாசிக்கிற உங்களுக்கு தேவன் தர விரும்புகிறார். மங்கிப்போன வாழ்க்கையை தேவன் மகிமை நிறைந்த வாழ்க்கையாகமாற்றி போகிறார். ஏன் நம்முடைய வாழ்க்கையில் ஒரு மங்கிப்போன நிலைமை வருகிறது? 1. ஆசீர்வாத குறைவினால் 2. துக்கத்தினால் 3. பிசாசின் சூழ்ச்சியினால்…

மேலும் படிக்க

இச்சையிலிருந்து விடுதலையாவது எப்படி?

Post Views: 2,344 இச்சை என்பது நம்முடையதல்லாத ஒன்றை நாம் எப்படியாவது அடைய வேண்டும் என்று நினைப்பது. வேதத்தில் இதை தேவன் ஒரு கட்டளையாகவே சொல்லியிருக்கிறார். யாத்திராகமம் 20: 17 இல் பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக…

மேலும் படிக்க

எழும்பிப் பிரகாசி..

Post Views: 1,557 எழும்பிப் பிரகாசி; உன் ஒளிவந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது. (ஏசாயா60:1) சில நேரங்களில் நாம் சுத்தமாக எழும்ப கூட முடியாத அளவுக்கு நம்முடைய வாழ்க்கை மிகவும் மோசமாக இருக்கிறது. ஆனால், தேவன் இன்று நம்மை பார்த்து” எழும்பி பிரகாசி என்று சொல்கிறார்“. ஏனென்றால், அவர் இந்த உலகத்தில் ஒளியாக வந்தார்.…

மேலும் படிக்க

மகிழ்ச்சி..

Post Views: 944 மகிழ்ச்சி என்பது எல்லோரும் விரும்புகிற ஒரு காரியம். அதாவது நமக்கு உயிர் உள்ள வரை எல்லா வயதினரும் மகிழ்ச்சி எனக்கு வேண்டாம் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். ஏன்னா எப்பொழுதுமே மனிதன் வந்து சந்தோஷமாக இருப்பதே விரும்புகிறான்.அது நல்ல வழியாக சந்தோஷமாக இருந்தாலும் சரி ,தீய வழியாக சந்தோசமாக இருந்தாலும் சரி,…

மேலும் படிக்க

கர்த்தர் நம்மை உருவாக்கும் விதம்..

Post Views: 1,640 கர்த்தர் நம்மை உருவாக்கும் விதம்முதலாவது கர்த்தர் நம்மை எப்படி உருவாக்குவார் என்றால், அநேக நேரங்களில் கர்த்தர் நம்மை உருவாக்கி கொண்டுதான் இருக்கிறார் என்பதே நமக்கு தெரியாது. நாம் கர்த்தாவே, என்னை பயன்படுத்தும், என்னை பயன்படுத்தும் என்று ஜெபிக்க ஆரம்பிப்போம். அந்த தருணத்தில் கர்த்தர் நம்மை பயன்படுத்த வேண்டும் என்றால், அதாவது ஊழியத்திலோ…

மேலும் படிக்க

“முடிவுக்கு வரும் விடியலுக்கான காத்திருப்பு”..

Post Views: 1,338 எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்துக்குக் காத்திருக்கிற ஜாமக்காரரைப்பார்க்கிலும் அதிகமாய் என் ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது. (சங்கீதம் 130:6). பொதுவாக இரவு நேரங்களில் காவல் காப்பவர்கள் எல்லாரும் எப்பொழுது விடியும் என்ற ஆவலோடு இருப்பார்கள். விடியலை நோக்கி எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். விடியல் நிச்சயமாக வரும் என்பது அவர்களுக்குத் தெரிந்த விஷயம் தான். ஏனென்றால்…

மேலும் படிக்க