ஓர் கடல் பயணம்,

சில வேளைகளில் நம்முடைய வாழ்க்கை ஒரு கடலில் நாம் பயணிப்பது போலவே இருக்கிறது. கடலில் பயணிப்பது முதலில் நன்றாகவே இருக்கும். எதிர்காற்றும், கப்பலை மோதுகின்ற பெரிய பெரிய அலைகளும், புயல்களும் வரும்வரை. நேரம் செல்ல செல்ல இதை எதிர்கொள்ளும் சக்தியை நாம் இழந்து மனதிலும் உடலிலும் பயங்கரமான சோர்வுக்குள் தள்ளப்படுகிறோம். நம் வாழ்க்கையும் இந்த கடல்…

மேலும் படிக்க

புதிய ஆரம்பம்

கர்த்தர் எப்போதும் நம் வாழ்க்கையில் ஒரு புதிய காரியத்தை செய்ய துவங்கும்போது சாதாரணமாக ஒரு levelல இருந்து இன்னொரு levelக்கு கொண்டு போக மாட்டார். அந்த Process எப்போதுமே ஒரு பெரிய மனஉளைச்சல்,தூங்கா இரவுகள்,எல்லா பக்கமும் அடைக்கப்பட்ட கதவுகள்,பல நேரங்களில் யாருடைய உதவியும் கூட கிடைக்காத சூழ்நிலைகள் கூட உருவாகும் . எல்லாமே முடிந்து விட்டது,…

மேலும் படிக்க

இருதய காயங்களிலிருந்து எப்படி வெளியே வருவது?

இருதய காயங்களிலிருந்து எப்படி வெளியே வருவது? நான் இன்னைக்கு எழுத போற இந்த Topic இருதயத்துல வலி, காயங்கள் இதெல்லாம் அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும். கடந்த காலத்தில் நமக்கு ஏற்பட்ட வலி, ஆறாத காயங்களிலிருந்து எப்படி வெளியே வர்றதுன்னு பாப்போம். பொதுவாக வலிகள், காயங்கள் நம் வாழ்க்கையில் இரண்டு விதத்தில் வருகிறது. 1.மனிதர்கள் மூலமாக, 2.சூழ்நிலைகள்…

மேலும் படிக்க

கிறிஸ்துவினுடைய அன்பு

கிறிஸ்துவினுடைய அன்பின் ஆழம்,அகலம்,நீளம்,உயரம் என்பது “அவர் நம் மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்” என்ற புரிதல் தான். சிறுவயதில் நான் கேட்டதையெல்லாம் அவர் தந்த போது அவருடைய அன்பை “கேட்டதை தருபவர்” என்று சிறிதளவு மட்டுமே புரிந்து வைத்திருந்தேன். என் அப்பா பெலவீனம், என்னுடைய படிப்பில் பிரச்சனை, இப்படி படிப்படியாக ஒவ்வொரு பிரச்சனைகளை நாங்கள் எதிர்கொள்ளும்போது,…

மேலும் படிக்க

இரட்சிப்பு

இரட்சிப்பு என்றால் நம்ம போய்க்கொண்டிருக்க பாதைல ஆண்டவர ஏற்றுக்கொண்டு அப்படியே திரும்பி போறது. “ஒரு திருப்புமுனை” முன்னால இருந்த நண்பர்கள் முன்னால பண்ணிட்டு இருந்த பழக்க வழக்கங்கள் நாம முன்னால பேசின பேச்சுக்கள் எல்லாவற்றையும் அப்படியே திருப்பி கொண்டு வருதல் முன்னால நீங்க அதிகமா நண்பர்கள் கூட பேசிக்கொண்டு இருந்திருப்பீங்க, ஆனா இரட்சிக்கப்பட்ட பின்பு அதிகமாக…

மேலும் படிக்க

விசுவாசம்..

அநேக நேரம் தேவன் விசுவாசத்தோடு ஒரு சில விஷயங்களை செய்ய சொல்லுவார்.அதற்கு முதலாவதாக ஒரு முதல் அடி எடுத்து வைக்க வேண்டும். 1. அற்பமான ஆரம்பம் அநேகருக்கு பின்னாடி வரக்கூடிய மகிமை / ஆசீர்வாதங்கள் மட்டுமே பிடிக்குமே தவிர, இந்த அற்பமான ஆரம்பம் பிடிக்கவே பிடிக்காது.. விசுவாசத்தில் முதல் அடி எடுத்து வைக்கும்போது ரொம்பவே அற்பமாக…

மேலும் படிக்க