என்னுடைய பெயர் கங்கா சுகந்தி., அரக்கோணம்., நான் 7 மாத கர்ப்பமாக இருக்கும் போது உங்களிடம் ஜெபிக்க சொல்லி நான் ஜெபக்குறிப்பு அனுப்பினேன். நல்லபடியா எனக்கு ஆண்டவர் ஒரு ஆண் குழந்தையை கொடுத்தார். (பால் சாலமன்) கர்த்தர் எனக்கு ஒரு ஆண் மகன் தருவார் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை. நான் வீட்டீல் இருக்கும்போது உறவினர்கள் எல்லாம் வந்து குழந்தை சரியா பாக்க மாட்டேங்குறான் சரியா திரும்பவே மாட்டேங்குறானே அப்படி எல்லாம் சொல்லும்போது கொஞ்சம் எனக்கு […]
Testimony
பிரியா பிரதீப்.,குவைத்
என்னுடைய பெயர் பிரியா பிரதீப். நான் குவைத்தில் வசிக்கிறேன். எனக்கு 40 வயது., கடந்த இரண்டு வருடமாக எனக்கு வியாதி இருக்கிறது என்று தெரியாமல் மிகவும் கஷ்டபட்டேன். சிகிச்சைக்காக நான் மருத்துவமனைக்கு அடிக்கடி சென்றேன். ஒவ்வொருமுறையும் இரத்த பரிசோதனை, எம்ஆர்ஐ ஸ்கேன், என்டோஸ்கோபி எடுத்து பார்த்தோம்., ஆனால் எனக்கு வியாதியும் சரியாகவில்லை., என்னுடைய பணமும் செலவழிந்தது.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது., எனக்கு ரெண்டு பிள்ளைகள் இருக்காங்க.. என்னுடைய குடும்பத்தை நான் சரியா பாத்துக்கவே முடியவில்லை. சில […]
சாந்தி., பெங்களூர்.
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக., என் பெயர் சாந்தி., என் கணவர் பெயர் பீட்டர் மணி., நாங்கள் பெங்களூரில் வசிக்கிறோம். என் கணவருக்கு மார்ச் மாதம் 2022 உடல் நிலை பாதிக்கப்பட்டது. மருத்துவமனை சென்று பார்த்தோம். என் கணவருக்கு சிறுநீர்ப்பை வீங்கி (bladder swollen) மிகவும் பாதிக்கப்பட்டார். உடனே ஆபரேஷன் செய்து கட்டியை எடுத்தார்கள். பிறகு இரண்டு வாரம் கழித்து கட்டியை சோதனை செய்த ரிப்போர்ட் வந்தது., அதில் என் கணவருக்கு புரோஸ்டேட் புற்றுநோய் (prostate […]
(ஆண்ட்ரூஸ் ராஜ்) Andrews Raj – கர்நாடகா
என் பெயர் (ஆண்ட்ரூஸ் ராஜ்) Andrews Raj , நான் சென்னையை சார்ந்தவன், தற்போது கர்நாடகாவில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன். என் மனைவியின் பெயர் மேரி பிருந்தா ரோஸ். எங்களுக்கு 2020 ஆண்டு , ஆகஸ்ட் மாதம் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு இரண்டு முறை என் மனைவி கர்ப்பம் தரித்தர்கள், ஆனால் கர்ப்பம் கலைத்து விட்டது. நான் பிறந்தது கிறிஸ்துவ குடும்பமாக இருந்தாலும் , எனக்கு 22 வயதாகும்போது தான் இயேசு கிறிஸ்துவின் அன்பை ருசிக்க […]
Shamla,(ஆஸ்திரேலியா)
என் பெயர் Shamla,, (ஆஸ்திரேலியா) சகோதரிகள் JasJemi வீடியோக்கள் மூலம் இயேசு கிறிஸ்து என் வாழ்க்கையில் எப்படி அற்புதங்களைச் செய்தார் என்பதற்கான எனது சாட்சியைப் பகிர்ந்து கொள்கிறேன். நான் ஒரு நிறுவனத்தில் 5 வருடங்களாக எந்த மாற்றமும் இல்லாமல், உயர்வும் இல்லாமல், அதே வேலையை எந்த மாற்றமும் இல்லாமல் செய்து கொண்டிருந்தேன், அப்போதுதான் JasJemi யூடியூப் சேனலில் “மாற்றம் எப்போது வரும்?என்ற காணொளி மூலம் பரிசுத்த ஆவியானவர் என் வேலையைப் பற்றி என்னிடம் பேசினார். இந்த வீடியோவில், […]
புவனேஸ்வரி., ஈரோடு மாவட்டம், கோபி
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம். என் பெயர் புவனேஸ்வரி., ஈரோடு மாவட்டம், கோபி.. எங்கள் குடும்பம் கிறிஸ்தவ குடும்பம் அல்ல ஆனாலும் ஆண்டவர் என்னை தெரிந்துகொண்டு இரட்சித்தார். உங்களது JASJEMI YouTube சேனலை எனக்கு தெரியப்படுத்தியதற்காக ஆண்டவரை ஸ்தோத்தரிக்கிறேன். உபவாசம் பற்றின வீடியோதான் முதன் முதலில் பார்த்தேன். நன்றாக புரிந்தது, அதன் பின்புதான் நான் உபவாசம் இருந்தேன். தொடர்ந்து வீடியோ பார்த்து வருகிறேன். அனைத்து செய்திகளும் சிறப்பாக உள்ளது, நன்றாக புரிகிறது. ஆண்டவரை பற்றி நிறைய காரியங்களை […]
ஜான்சிராணி.,சென்னை
எனது பெயர் ஜான்சிராணி. எனக்கு Consultancy மூலமாக 2021-ஆம் வருடம் வேலை கிடைத்தது. சம்பளம் போதுமானதாக இல்லாத காரணத்தால் வேறு வேலைக்காக ஜெபித்தேன். 1 மாத கால அவகாசத்தில் சேரும்படி வேலையும் கிடைத்தது. ஆனால் நான் வேலை செய்து கொண்டிருந்த நிறுவனத்தில் எனக்கு reliving ஆர்டர் 2 மாதம் கழித்து தான் தர முடியும் என்று கூறினார்கள். எவ்வளவோ அவர்களோடு பேசியும் என்னுடைய முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் JASJEMI YouTube channel-ல் பாஸ்டர்.சுந்தர் சிங் […]
மௌனியா., செங்கல்பட்டு மாவட்டம்.
என் பெயர் மௌனியா., செங்கல்பட்டு மாவட்டம். நான் கிறுஸ்தவ குடும்பம் தான். ஆனால் உலக பிராகாராமாக வாழ்ந்து வந்தேன். சபையில் ஆராதனை எடுப்பேன் வாலிபர் ஊழியமும் செய்து வந்தேன். ஆனால் முழுமையாக ஆண்டவர்க்கு ஒப்புக்கொடாமல் பாதி கிருஸ்தவளாக வாழ்ந்து வந்தேன். நான் உலகத்தை முற்றிலும் வெறுத்து ஆண்டவருக்காக வாழ்வது இந்த காலத்தில் கடினம் என்று நினைத்தேன். 2019 செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி என் வாழ்கையை பரிசுத்த ஆவியானவர் மாற்றி விட்டார். புது மனுஷியாக உணர்ந்தேன். […]
ஜெனிபர்., தூத்துக்குடி மாவட்டம்.
என் பெயர் ஜெனிபர்., தூத்துக்குடி மாவட்டம்., என்னுடைய அப்பாவிற்கு கடந்த மார்ச் மாதம் 2022 திடீரென இடது கை மற்றும் கால் செயலிழந்த நிலையில் மருத்துவமனையில் மூன்று நாட்கள் ICU வில் அனுமதிக்கப்பட்டார்கள். பரிசோதித்த மருத்துவர்கள் அப்பாவுடைய இடது மூளை பகுதியில் அடைப்பு ஏற்பட்டு அதில் ரத்தக் கசிவு இருப்பதாக கூறினார்கள். மிகுந்த மனவேதனையான சூழ்நிலையில் இயேசு முன் செல்கிறார் ஊழியத்தின் போதகர் ஐயாவிடம் போனில் தொடர்பு கொண்டு ஜெபித்தேன். அவர்களும் ஜெபித்து ஆறுதலான தேவனுடைய வார்த்தைகளை […]
ரூபி ஏஞ்சல்., (ராமநாதபுரம் மாவட்டம்).
என்னுடைய பெயர் ரூபி ஏஞ்சல்., நான் ராமநாதபுரம் மாவட்டதில் வசிக்கிறேன். எனக்கு திருமணம் தடை ஆகிக்கொண்டே இருந்தது. மூன்று வருடத்திற்கு மேலாக எனக்கு திருமண வரன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒன்றுமே அமையவில்லை எனக்காக ஜெபிக்க கேட்டுக் கொண்டேன்.. எனக்காக பாஸ்டர் ஜெபித்தர்கள். JASJEMI Youtube சேனலை நான் தினமும் பார்ப்பேன். என்னுடைய வாழ்க்கைக்கு ரொம்ப பிரயோஜனமாக இருந்தது. கடவுள் கிருபையில் எனக்கு ஒரு நல்ல திருமண வரன் அமைந்தது., ஆனால் எனக்குள் ஒருவித பயம் இருந்தது அதற்காகவும் […]