Testimony

மீனாட்சி, தஞ்சாவூர்

என் பெயர் மீனாட்சி., நான் தஞ்சாவூரில் வசிக்கிறேன்., எனது அம்மாவிற்கு தொண்டையில் கட்டி ஒன்று இருந்தது., இரண்டு நாட்கள் முன்பு இரத்த பரிசோதனையில் அது கேன்சர் கட்டி என்று Report வந்தது. அதனால் மிகவும் மனமுடைந்து பாஸ்டர் அவர்களிடம் ஜெபிக்க கூறினேன். நானும், எனது தங்கையும் விசுவாசத்துடன் ஜெபித்து வந்தோம்.  அப்பொழுது கர்த்தர் எங்களிடம் ஏசாயா 41:13 “உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து : பயப்படாதே நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்கிறேன்” என்ற […]

ஜெனி பென்சிஹெர்., பட்டாபிராமம்., (சென்னை)

என் பெயர் ஜெனி பென்சிஹெர்., நான் பட்டாபிராமம்., (சென்னை) பகுதியில் வசிக்கிறேன். நான் JASJEMI யூடூப் சேனலை கடந்த இரண்டு வருடமாக பார்த்துக்கொண்டு வருகிறேன். ஆவிக்குரிய வார்த்தைகள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. கடந்த வருடம் 2023 நான் கர்ப்பமாக இருக்கும் போது எனக்கு வைரல் காய்ச்சல் இருந்தது. உங்களிடம் ஜெபிக்குமாறு 17-ஜூன்-2023 அன்று சொல்லியிருந்தேன். அந்த காய்ச்சல் என்னையும், என் கருவில் உள்ள பிள்ளையும் பாதிக்காமல் தேவன் ஜெபத்தை கேட்டு அடுத்தநாளே அற்புதமாக பெலன் கொடுத்து எனக்கு நல்ல […]

ரெபேக்காள்., தென்காசி மாவட்டம்

என் பெயர் மாரி செல்வி., ஞானஸ்நான பெயர் ரெபேக்காள். (தென்காசி மாவட்டம்)., நான் ஒரு இந்து குடும்பத்தை சேர்ந்தவள். இயேசுவை அறியாதவள். எனக்கு திருமணம் ஆகி ஆறு வருடங்கள் ஆகிறது. எனக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். எனக்கு திருமணம் ஆகி ஆறு வருடங்களானாலும் எனக்கும் என் கணவருக்கும் இடையே ஒரு புரிதல் இல்லாமல் எப்ப பார்த்தாலும் ஒரே சண்டை சச்சரவு இருந்து கொண்டே இருந்தது. சில மாதங்களாக நாங்கள் பிரிந்து இருந்தோம்.  வாழ்க்கையே வேண்டாம் என்ற […]

பிரியா., நெல்லை

என் பெயர் பிரியா., நான் நெல்லையில் வசிக்கிறேன். என்னுடைய திருமணத்திற்காக 2017 இல் இருந்து 2022 வரை 6 வருடங்களாக எனக்கு மாப்பிள்ளை பார்க்கும் வரன் தேடிக் கொண்டிருந்தார்கள். எனக்கு அநேக தடைகள் இருந்தது. நான் ஆறு வருடமாக எனக்கு ஏன் இந்த கஷ்டங்கள் என்று நான் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடம் ஜெபித்துக் கொண்டிருந்தேன். 2020ல் கொரோனா நேரத்தில் JASJEMI யூடூப் சேனலை பார்ப்பேன். அதில் அனேக வார்த்தைகள் சகோதரிகள் மூலமாக இயேசப்பா என் கூட பேசுகிற […]

பவித்ரா-திருப்பத்தூர்

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் என் பெயர் பவித்ரா, திருப்பத்தூர் மாவட்டம். நான் JASJEMI யூடூப் சேனலில் தேவனுடைய வார்த்தையை கேட்பதன் மூலம் என் ஆவிக்குரிய வாழ்வில் தாகம் அதிகரித்தது கடந்த ஆறு மாத காலமாய் பார்த்துக் கொண்டு வருகிறேன்., ஒருநாள் “ஒடுங்கின ஆவிக்கு பதிலாக துதியின் உடை” என்கிற வீடியோவை பார்த்தேன். அவர்கள் அதில் சொன்ன வசனத்தை எழுதி ஜெபித்து வந்தேன். பிறகு அபிஷேகத்தின் அளவு எனக்கு பெருகினது. சில காரணங்களால் ஆவியின் போராட்டத்தில் சிக்கிக்கொண்டேன். […]

ஷாலினி., பெங்களூர்.

என் பெயர் ஷாலினி., நான் பெங்களூரில் வசிக்கிறேன். என்னுடைய திருமணத்திற்க்காக 2014-ல் இருந்து 2023 வரை ஒன்பது வருடங்களாக எனக்கு மாப்பிள்ளை பார்க்கும் வரன் தேடிக் கொண்டிருந்தார்கள். அதில் இரண்டு, மூன்று ok என்று சொல்லி பின்பு மறுபடியும் அது கேன்சல் ஆகிவிட்டது. எனக்கு அநேக தடைகள் இருந்தது. நான் ஒன்பது வருடமாக எனக்கு ஏன் இந்த கஷ்டங்கள் என்று நான் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடம்  ஜெபித்துக் கொண்டிருந்தேன். JASJEMI யூடூப் சேனல்., இயேசு முன் செல்கிறார் ஊழியத்தின் போதகர் […]

உமா மகேஸ்வரி.,கோயம்புத்தூர் மாவட்டம்

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக., என்னுடைய பெயர் உமா மகேஸ்வரி., நான் கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசிக்கிறேன். எனக்கு திருமணமாகி ஆறு வருடங்கள் ஆகிறது. எனக்கு ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். இரண்டாவது குழந்தைக்காக நவம்பர் மாதம் (2022) நான் கருவுற்றேன். கடைசி ஸ்கேன் வரைக்கும் குழந்தை நன்றாக இருந்தது. ஆனால் ஒன்பதாம் மாதம் ஸ்கேன் எடுத்துப் பார்த்தபொழுது குழந்தையின் இருதயத்தில் பிரச்சனை இருப்பதாக ரிப்போர்ட் வந்தது. நான் JASJEMI YOUTUBE சேனல் மூலம் பாஸ்டர் ஐயாவிடம் […]

எட்வின் சரண்பாபு.,மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி

  கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக., என் பெயர் எட்வின் சரண்பாபு., என் ஊர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி.. நான் கடந்த 6 வருங்களாக TNPSC Exam தேர்விற்கு படித்து கொண்டிருந்தேன். தொடர்ந்து தோல்வி அடைந்து கொண்டிருந்தேன்.திடிரென்று எங்க அப்பா இறந்துவிட்டார்கள். அடி மேல் அடி, வலி மேல் வலி மிகுந்த துக்கமடைந்தேன். குடும்பத்தில் வறுமை ஒன்றுமே செய்ய முடியவில்லை. நான் போகும் சபையில் எங்க பாஸ்டர் ஐயா சபையில் சொல்லி எனக்கு வேலை கிடைக்க […]

பவித்ரா (சென்னை)

என் பெயர் பவித்ரா நான் சென்னையில் வசிக்கிறேன்., நான் கடந்த 27.05.2023 அன்று என் அண்ணனின் மகளுக்கு (வயது நான்கு) திடீரென்று வாய் கோணலாக மாறிவிட்டது. மருத்துவரிடம் பரிசோதனை செய்ததில் அவள் வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டு இருக்கிறாள் என்று கூறினார்கள். அவர்கள் இயேசுவை அறியாதவர்கள். நான் சிறுவயதிலேயே இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டேன். நான் யாரையும் நம்பாமல் இயேசுவை நம்பி ஜெபித்தேன். அப்பொழுது திடீரென பரிசுத்த ஆவியானவர் JASJEMI YouTube ஊழியத்தை பார்க்கும்படி எனக்கு உணர்த்தினார். நான் அவர்களின் youtube-ல் […]

கற்பகம், வேலூர்.

என் பெயர் கற்பகம், நான் வேலூர் மாவட்டத்தில் வசிக்கிறேன். எனது கணவர் பெயர் முருகன். எனக்கு திருமணம் ஆகி இப்பொழுது மூன்று ஆண்டு நடந்து கொண்டிருக்கிறது. எனது முதலாவது குழந்தை ஏழு மாதத்தில் பிறந்து இறந்து விட்டது. பிறகு இரண்டாவது குழந்தை ஒரு மாதத்தில் கருச்சிதைவு ஆகிவிட்டது. பிறகு எனக்கு குழந்தை உண்டாகவில்லை. இதற்கு இடையில் நான் எனது திருமணத்திற்கு முன்பு கல்லூரி நாட்களில் இயேசப்பா பற்றி தெரிந்து கொண்டேன். ஆனாலும் எனக்கு ஆண்டவரைப் பற்றி முழுமையாக […]