என் பெயர் பியூலா ( ஜார்கண்ட்). நான் தொடர்ந்து JASJEMI யூடூப் சேனல் பார்க்கிறேன் எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இரண்டு வருடத்திற்கு முன்பு ஒரு மனிதரிடம் இடம் வாங்குவதற்காக பணம் கொடுத்து இருந்தோம். அநேக நாள் அந்த மனிதர் எங்களுக்கு இடமும் கொடுக்கவில்லை., பணமும் தரவில்லை. நான் போதகர் ஐயா விடம் ஜெபிக்க சொல்லி இருந்தேன். ஆண்டவர் உங்களுக்கு நிச்சயமாக நியாயம் செய்வார் என்று ஜெபித்து சொல்லி இருந்தார். அந்த வார்த்தைகளை கேட்டு நான் விசுவாசமாக காத்திருந்தேன்., ஆண்டவருடைய நாமம் மகிமைபடுவதாக. ஆண்டவர் எங்களுடைய பணத்தை மீண்டும் கிடைக்க உதவி செய்தார். எனக்காகவும், என்னுடைய குடும்பத்திற்காகவும் தொடர்ந்து ஜெபித்துக்கொள்ளுங்கள்.. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.. ஆமென்.