எனது பெயர் ஜான்சிராணி. எனக்கு Consultancy மூலமாக 2021-ஆம் வருடம் வேலை கிடைத்தது. சம்பளம் போதுமானதாக இல்லாத காரணத்தால் வேறு வேலைக்காக ஜெபித்தேன். 1 மாத கால அவகாசத்தில் சேரும்படி வேலையும் கிடைத்தது. ஆனால் நான் வேலை செய்து கொண்டிருந்த நிறுவனத்தில் எனக்கு reliving ஆர்டர் 2 மாதம் கழித்து தான் தர முடியும் என்று கூறினார்கள். எவ்வளவோ அவர்களோடு பேசியும் என்னுடைய முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் JASJEMI YouTube channel-ல் பாஸ்டர்.சுந்தர் சிங் ஐயா அவர்களோடே தொலைபேசியில் தொடர்பு கொண்டு எனது ஜெப குறிப்பை கூறினேன். எனக்காக ஜெபித்தார்கள். அதன்படி அடுத்த வாரமே 1மாத கால அவகாசத்தில் reliving-ஆக ஒப்புதல் அளித்தனர். தற்போது Reliving letter பெற்று கொண்டு புதிய இடத்தில் வேலைக்கு சேர்ந்துவிட்டேன்.. எனக்காக ஜெபித்த பாஸ்டர் அவர்களுக்கும், என்னுடைய வாழ்வில் அற்புதம் செய்த கர்த்தருக்கும் நான் நன்றி செலுத்துகிறேன். ஆமென்.