Testimony

மௌனியா., செங்கல்பட்டு மாவட்டம்.

என் பெயர் மௌனியா., செங்கல்பட்டு மாவட்டம். நான் கிறுஸ்தவ குடும்பம் தான். ஆனால் உலக பிராகாராமாக வாழ்ந்து வந்தேன். சபையில் ஆராதனை எடுப்பேன் வாலிபர் ஊழியமும் செய்து வந்தேன். ஆனால் முழுமையாக ஆண்டவர்க்கு ஒப்புக்கொடாமல் பாதி கிருஸ்தவளாக வாழ்ந்து வந்தேன். நான் உலகத்தை முற்றிலும் வெறுத்து ஆண்டவருக்காக வாழ்வது இந்த காலத்தில் கடினம் என்று நினைத்தேன். 2019 செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி என் வாழ்கையை பரிசுத்த ஆவியானவர் மாற்றி விட்டார். புது மனுஷியாக உணர்ந்தேன். […]

ஜெனிபர்., தூத்துக்குடி மாவட்டம்.

என் பெயர் ஜெனிபர்., தூத்துக்குடி மாவட்டம்., என்னுடைய அப்பாவிற்கு கடந்த மார்ச் மாதம் 2022 திடீரென இடது கை மற்றும் கால் செயலிழந்த நிலையில் மருத்துவமனையில் மூன்று நாட்கள் ICU வில் அனுமதிக்கப்பட்டார்கள். பரிசோதித்த மருத்துவர்கள் அப்பாவுடைய இடது மூளை பகுதியில் அடைப்பு ஏற்பட்டு அதில் ரத்தக் கசிவு இருப்பதாக கூறினார்கள். மிகுந்த மனவேதனையான சூழ்நிலையில் இயேசு முன் செல்கிறார் ஊழியத்தின் போதகர் ஐயாவிடம் போனில் தொடர்பு கொண்டு ஜெபித்தேன். அவர்களும் ஜெபித்து ஆறுதலான தேவனுடைய வார்த்தைகளை […]

ரூபி ஏஞ்சல்., (ராமநாதபுரம் மாவட்டம்).

என்னுடைய பெயர் ரூபி ஏஞ்சல்., நான் ராமநாதபுரம் மாவட்டதில் வசிக்கிறேன். எனக்கு திருமணம் தடை ஆகிக்கொண்டே இருந்தது. மூன்று வருடத்திற்கு மேலாக எனக்கு திருமண வரன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒன்றுமே அமையவில்லை எனக்காக ஜெபிக்க கேட்டுக் கொண்டேன்.. எனக்காக பாஸ்டர் ஜெபித்தர்கள். JASJEMI Youtube சேனலை நான் தினமும் பார்ப்பேன். என்னுடைய வாழ்க்கைக்கு ரொம்ப பிரயோஜனமாக இருந்தது. கடவுள் கிருபையில் எனக்கு ஒரு நல்ல திருமண வரன் அமைந்தது., ஆனால் எனக்குள் ஒருவித பயம் இருந்தது அதற்காகவும் […]

சுபா., தென்காசி.

என் பெயர் சுபா., நான் தென்காசி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருகிறேன். என் வயது 21. நான் முதலாவதாக JASJEMI யூடியூப் சேனலின் மூலமாக இச்சையிலிருந்து விடுபடுவது எப்படி என்ற வீடியோ மூலம் பார்க்க ஆரம்பித்தேன். வாலிபப் பிராயத்தில் உள்ள எனக்கு அது மிகவும் பிரயோஜனமாக இருந்தது. அதன் பின்பு SUBSCRIBE செய்து ஒவ்வொரு வீடியோவாக பார்க்க ஆரம்பித்தேன். பெருமையை மேற்கொள்ள வழிகள்., பிறரை மன்னிப்பது போன்ற அனேக காரியங்களை நான் இந்த சேனல் […]

ஜான்.. மதுரை.

என்னுடைய பெயர் ஜான் நான் மதுரையில் வசிக்கிறேன். சில வருடங்களாக என்னுடைய வாழ்க்கையில் அநேக போராட்டங்கள், பிரச்சனைகள் இருந்தது. இந்த வருடம் பிப்ரவரி மாதம் 13ம் தேதி இயேசு முன்செல்கிறார் ஊழியங்களை தேவன் காண்பித்தார். நான் பாஸ்டர்.சுந்தர் சிங் அவர்களிடம் ஜெபம் செய்து ஆலோசனை பெறுவதற்காக இயேசு முன்செல்கிறார் சபைக்கு சென்றேன். எனக்கு ஜெபம் செய்து என்னுடைய வாழ்க்கையில் இருந்த செய்வினை கட்டுகள், பில்லி சூனிய கட்டுகள், மற்றும் சாப கட்டுகள் மாறுவதற்காக ஆலோசனை கொடுத்து ஆண்டவராகிய […]

ஜெபக்கனி (நன்னிலம்., திருவாரூர் மாவட்டம்).

  கிறிஸ்துவுக்குள் பிரியமான இயேசு முன்செல்கிறார் ஊழியர்களுக்கு ஜெபக்கனி எழுதும் அன்பின் கடிதம் நான் திருமணமாகியதும் ரொம்ப பலவீனமாக இருந்தேன். தூக்கம் இல்லாமல் கஷ்டப்பட்டேன். நான் ஏன் வாழவேண்டும் என்று நினைத்து அவ்வளவு கஷ்டப்பட்டு கதறி அழுதேன். தொலைபேசியில் தொடர்புகொண்டு ஜெபித்தேன். அதோடு JASJEMI யூடியூப் சேனலில் நீங்கள் பதிவிட்ட “கர்த்தரைத் துதித்ததால் எங்கள் வாழ்வில் நடந்த அதிசயங்கள்” என்ற விடீயோவை கேட்டு தொடர்ந்து ஆண்டவரை துதித்தேன். அன்றைய தினத்திலிருந்து நான் நன்றாக தூங்கினேன். இயேசு கிறிஸ்து […]

ஆண்ட்ரூஸ் ராஜ் (Andrews Raj) -கர்நாடகா

  என் பெயர் (ஆண்ட்ரூஸ் ராஜ்) Andrews Raj , நான் சென்னையை சார்ந்தவன், தற்போது கர்நாடகாவில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன். என் மனைவியின் பெயர் மேரி பிருந்தா ரோஸ். எங்களுக்கு 2020ஆண்டு , ஆகஸ்ட் மாதம் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு இரண்டு முறை என் மனைவி கர்ப்பம் தரித்தர்கள், ஆனால் கர்ப்பம் கலைத்து விட்டது. நான் பிறந்தது கிறிஸ்துவ குடும்பமாக இருந்தாலும் , எனக்கு 22 வயதாகும்போது தான் இயேசு கிறிஸ்துவின் அன்பை ருசிக்க […]

ஷெர்லின் ராஜ்., கன்னியாகுமரி

கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக. என்னை சாட்சியாய் நிறுத்திய தேவனுக்கு ஸ்தோத்திரம். என் பெயர் ஷெர்லின் ராஜ். நான் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவன்.நான் தற்போது வெளியூரில் வேலை பார்க்கிறேன். என் மீது அன்புகூர்ந்து கிருபையாக இயேசப்பா அபிஷேகம் கொடுத்தார். ஆனால், அந்த அபிஷேகத்தை சந்தேகப்படும்படியான சூழ்நிலைகளை சத்துரு கொண்டு வந்தான். உனக்குள்ள இருப்பது லூசிபர் ஆவி தான் என்று சத்தம் கேட்டது. அந்த நேரத்தில் “இயேசப்பா எனக்கு மிகவும் குழப்பமாக இருக்கிறது எனக்கு பதில் கொடுங்கள்” என்று […]

வினோதினி., சென்னை.

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம். என் பெயர் வினோதினி. நான் சென்னையில் வசிக்கிறேன். எனது கணவரின் தங்கை எங்கள் மாமியார் வீட்டில் கீழ் தளத்தில் வீடு கட்டிக் கொண்டார்கள். அதை என்னால் தாங்க முடியாமல் கோபம் கொண்டு அவர்களோடு பேசுவதை நிறுத்தி விட்டேன். நான் ஜெபிக்க கூடியவள் தான் ஆனால் எனக்கு மன அமைதி இல்லாமல் மிகவும் சோர்ந்து போனேன். இந்த வீட்டை விட்டு கணவருடன் சேர்ந்து தனியாக சென்று விடலாம் என்ற எண்ணம் மேலோங்கியது. ஆனால் […]

ஷெர்லி.,பெங்களூர்.

என் பெயர் ஷெர்லி. நான் பெங்களூரில் வசித்து வருகிறேன். எனக்கு அடிக்கடி வீசிங் (மூச்சுத்திணறல்) பிரச்சனை இருந்து வந்தது. பாஸ்டர் சுந்தர்சிங்கிடம் தொலைபேசி மூலம் பேசியிருந்தேன். அப்போது அவர்கள் கூறிய வார்த்தையை நான் செய்தேன். என்னுடைய பாவ, பழக்க வழக்கங்கள் எல்லாம் அறிக்கை செய்து விட்டு விடுகிறேன் எனக்கு சுகம் கொடுங்க இயேசப்பா என்று. இப்பொழுது நான் ஜெபிக்க, ஜெபிக்க என்னுடைய நோய்களெல்லாம் என்னைவிட்டு முற்றிலும் விலகியது. இப்பொழுது நான் நன்றாக இருக்கிறேன். ஒரு நாள் கூட […]